Sunday 17 March 2013

தினந்தோறும் அமாவசை


முன்னொரு நாள்...

நிலவே !

தேடினேன் உந்தன் திருமுகம்
தொடுவானில் தினந்தோறும் ;
தெரியவில்லையடி  நீ எனக்கு.
கார் மேகம் மறைத்ததோ  அல்ல
தாம் தோன்ற மறுத்ததோ;
தொலைந்து போன வசந்தமே
தரிசனம் தருவாயோ !!!

பின் ஒரு நாள்...
கண்டேன் கனவை !!!  தேன் நிலாவை !!!

-கௌதமன் ஜெயபால்

2 comments:



  1. கார் மேகம் மறைத்ததோ? அல்ல தான் தோன்ற மறுத்ததோ?

    #அட அட கவிதா கவிதா (கவித!!!!, கவித!!!!)

    ReplyDelete