Thursday 9 January 2014

நான் கடந்த 2013

காலம் காலமாக தமிழ் பஞ்சாங்கமும் நாட்காட்டிகளையும் பார்த்து வளர்ந்த மரபினர்கள், மேற்கத்திய கலாச்சாரத்தின் வழி மாறினோம். இன்றைய தலைமுறை குழந்தைகள் எத்தனை பேருக்கு தமிழ் மாதங்களின் பெயர்கள் அத்துப்படி! உலகமயமாகி வரும் சமுதாயத்தில் நமது கலாச்சாரத்தையும் மனதில் நிறுத்தி, அடுத்தவரின் கலாச்சாரத்தின் நல்லவைகளை ஏற்று வாழ்தல் சாலச்சிறந்தது. அதுவே எதார்த்தம்!